கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்
கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு நேற்று கொலை மிரட்டல் வந்தது.
திருவனந்தபுரம்,
திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தை சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு ‘பினராயி விஜயன் உயிருக்கு குறி வைப்போம்’ என்று மர்ம நபர் ஒருவர் எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார்.
அப்போது, பினராயி விஜயன், பக்கத்து மாவட்டமான பாலக்காட்டில் இருந்தார். கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காணும் பணியில் சைபர் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire