குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்
தினத்தந்தி 6 Dec 2018 3:26 AM GMT (Updated: 6 Dec 2018 3:26 AM GMT)
Text Sizeகுட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
குட்கா ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக விசாரணை துவங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில், விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire