ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு


ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2019 5:11 AM GMT (Updated: 14 Jun 2019 5:11 AM GMT)

ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

புதுடெல்லி

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம்  என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Next Story