காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன் - ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல்காந்தி கூறினார்.
புதுடெல்லி,
சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story