தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
தினத்தந்தி 27 Nov 2019 7:12 PM GMT (Updated: 27 Nov 2019 7:12 PM GMT)
Text Sizeதென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கே.வி.பி.ராமச்சந்திர ராவ் ஒரு கேள்வி எழுப்பினார். தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று அவர் கேட்டார்.
அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், “இல்லை. 2-வது தலைநகரம் அவசியம் என்று மத்திய அரசு கருதவில்லை” என்று கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கே.வி.பி.ராமச்சந்திர ராவ் ஒரு கேள்வி எழுப்பினார். தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று அவர் கேட்டார்.
அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், “இல்லை. 2-வது தலைநகரம் அவசியம் என்று மத்திய அரசு கருதவில்லை” என்று கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire