
மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2025 4:13 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2025 11:56 PM IST
பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
12 Oct 2025 5:53 PM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
மரண தண்டனை தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு விதித்த வழிகாட்டு நெறிமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவரை மையப்படுத்தியே உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
9 Oct 2025 4:37 AM IST
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
7 Oct 2025 1:41 AM IST
வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது மத்திய அரசு
மாநில அரசுகளுக்கான ரூ.1 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
1 Oct 2025 9:14 PM IST
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தனி இணையதளம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sept 2025 11:39 AM IST
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்; பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு தகவல்
அமெரிக்க அரசின் வர்த்தக துறை மந்திரியுடன் பியுஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Sept 2025 5:21 PM IST
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 12:36 PM IST
நாளை முதல் ‘ஜி.எஸ்.டி. 2.0’ அமலாகிறது.. குறையும் பொருட்கள் விலை..!
அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
21 Sept 2025 11:04 AM IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்
நேற்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டதால், நள்ளிரவு வரை பலர் அவசரமாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர்.
16 Sept 2025 8:19 AM IST




