அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன்
தினத்தந்தி 19 Feb 2021 11:38 AM GMT (Updated: 19 Feb 2021 11:38 AM GMT)
Text Sizeஅவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன் கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ஆகஸ்ட் 11, 2018 அன்று கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அம்கித் ஷா ஷா சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.
இது தொடர்பான அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமித்ஷா பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire