தாராவியில் புதிதாக 18 பேருக்கு தொற்று பாதிப்பு


தாராவியில் புதிதாக 18 பேருக்கு தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 28 April 2021 4:58 AM GMT (Updated: 28 April 2021 4:58 AM GMT)

மும்பை தாராவியில் புதிதாக 18- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பை தாராவி பகுதியில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது. இந்தநிலையில் நேற்று அங்கு புதிதாக 18 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இதுவரை அங்கு 6 ஆயிரத்து 368 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தற்போது 950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல நேற்று தாதரில் 36 பேருக்கும், மாகிமில் 30 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. இதுவரை அந்த பகுதிகளில் முறையே 8 ஆயிரத்து 715, 8 ஆயிரத்து 807 பேர் நோய் தொற்றால் பாதிக்க


Next Story