அசாமில் மேலும் 3,650- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 3,650- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கொரோனா தொற்று வரைஸ் அதிகரித்து காணப்படுகிறது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,650- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 4,225- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 56 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 629- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 377-ஆகும்.
Related Tags :
Next Story