வரி கொள்ளையில் ஓடுகிறது, மோடி அரசு: ராகுல் காந்தி விமர்சனம்
தினத்தந்தி 8 July 2021 2:14 AM GMT (Updated: 8 July 2021 2:14 AM GMT)
Text Sizeமற்ற பெருநகரங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டியநிலையில், நேற்று டெல்லியில் முதல் முறையாக 100 ரூபாயை கடந்தது.
இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசை விமர்சித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடலாம். ஆனால், மோடி அரசு வரி கொள்ளையில் ஓடுகிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire