- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேற்கு ரெயில்வே மண்டலத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு வாபஸ்; மீண்டும் ரூ.10 வசூலிப்பு

x
தினத்தந்தி 23 July 2021 8:57 PM GMT (Updated: 2021-07-24T02:27:51+05:30)


கொரோனா ஊரடங்கு காலத்தில் ரெயில்வே பிளாட்பாரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த விலை உயர்வு அமலில் உள்ளது.இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை மையமாக கொண்ட மேற்கு ரெயில்வே மண்டலத்தின் ராட்லம் பிரிவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு நேற்று முதல் திரும்பப்பெறப்பட்டு உள்ளது.
ரெயில்வேயின் ராட்லம் டிவிஷனின் கீழ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்தின் ஏராளமான ரெயில் நிலையங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. “கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் ரூ.30 ஆக வசூலிக்கப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் 10 ரூபாய்க்கு கொண்டுவரப்பட்டு உள்ளது” என்று மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire