- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு - அரசு உத்தரவு

x
தினத்தந்தி 3 Aug 2021 3:58 AM GMT (Updated: 2021-08-03T09:28:36+05:30)


கர்நாடகத்தில் சொத்து வரி செலுத்த வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில், நகரங்களில் சொத்து வரி கடந்த ஜூலை மாதத்தில் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த சலுகை காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதையடுத்து நகர பகுதிகளில் சொத்து வரியை 5 சதவீத தள்ளுபடியுடன் செலுத்தும் சலுகை காலத்தை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாதத்திற்குள் வரியை செலுத்த தவறினால், அடுத்த மாதம் சொத்து வரிக்கு 2 சதவீத அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire