சண்டிகர்: டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!
தினத்தந்தி 3 Jan 2022 9:17 PM GMT (Updated: 3 Jan 2022 9:17 PM GMT)
Text Sizeசண்டிகரில் டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்,
சண்டிகரின் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நவுஷெஹ்ரா பண்ணுவான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது முன்னாள் சென்றுகொண்டிருந்த டிராக்டரின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், டிராக்டரின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire