- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் படகு; மடக்கிப் பிடித்தது கடலோர காவல் படை

x
தினத்தந்தி 9 Jan 2022 12:12 PM GMT (Updated: 2022-01-09T17:42:59+05:30)


இந்திய கடல் எல்லைக்குள் 10 பேருடன் வந்த பாகிஸ்தான் படகு அத்துமீறி நுழந்தது.
அகமதாபாத்,
குஜராத் கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் 11 கி.மீட்டர் வரை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை கடலோர காவல் படை மடக்கி பிடித்தது. படகில் 10 பேர் இருந்தனர். அனைவரையும் போர்பந்தர் துறைமுகம் அழைத்து வந்த கடோலோர காவல் படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி 12 பேருடன் வந்த பாகிஸ்தான் படகை மடக்கி பிடித்தனர். இது போன்ற படகுகள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இந்திய கடல் பகுதியில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire