தலைக்கேறிய மதுபோதையால் போக்குவரத்து போலீசார் மீது கற்களை வீசிய நபர் கைது


தலைக்கேறிய மதுபோதையால் போக்குவரத்து போலீசார் மீது கற்களை வீசிய நபர் கைது
x

தெலுங்கானாவில் மதுபோதையில் போக்குவரத்து போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டம் ஜிடிமிட்லா நகரில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்றபோதை ஆசாமி ஒருவரை வழிமறித்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி போலீசார் மீது கற்கள், செங்கல் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story