காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி உண்ணாவிரதம்: டிடிவி தினகரன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்ட நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் அறிவித்துள்ளது. #TTVDhinakaran
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி தஞ்சையில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற அளித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டிடிவி தினகரன் தலைமையில் உண்ணா விரத போரட்டம் நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story