நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? உயர்நீதிமன்ற மதுரை கிளை
நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
தமிழக அரசின் தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவில், திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடைநிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Related Tags :
Next Story