மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்; அவசரச்சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு


மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்; அவசரச்சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
x
தினத்தந்தி 20 Nov 2019 1:05 PM GMT (Updated: 20 Nov 2019 1:05 PM GMT)

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்  என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story