தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
தினத்தந்தி 2 July 2020 10:58 AM GMT (Updated: 2 July 2020 10:58 AM GMT)
Text Sizeதமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire