தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்
தினத்தந்தி 3 May 2021 8:42 AM GMT (Updated: 3 May 2021 8:42 AM GMT)
Text Sizeதமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire