தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த கே.பாலசுப்பிரமணியன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர் கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஈ.ஆர்.எஸ்.பிரபாகரன் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story