சென்னை வண்ணாரபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விபத்து
தினத்தந்தி 25 Aug 2021 11:04 AM GMT (Updated: 25 Aug 2021 12:00 PM GMT)
Text Sizeமழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விழுந்தது இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னை
சென்னை வண்ணாரபேட்டையில் 20 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைக்கும் பணிநடைபெற்றது. அப்போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி 2பேரை மீட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire