ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!
தினத்தந்தி 25 Nov 2021 9:01 AM GMT (Updated: 25 Nov 2021 10:04 AM GMT)
Text Sizeதிருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire