- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விழுப்புரம்: பைக்கில் வந்து பொறுப்பாக உளுந்து திருடிய இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி..!

x
தினத்தந்தி 7 May 2022 10:38 AM GMT (Updated: 2022-05-07T16:08:17+05:30)


விழுப்புரம் அருகே வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து மூட்டை திருடிய வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது அங்கிருந்து சந்தேகப்படும்படியாக இளைஞர்கள் 2 பேர் பைக்கில் ஒரு மூட்டையை கொண்டு சென்றுள்ளனர்.
இதை கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் சிலரின் உதவியோடு அவர்களை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து உளுந்து மூட்டை ஒன்றை திருடி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் அவர்கள் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire