- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிவகிரி அருகே மர்ம விலங்கை கடித்து குதறிய நாய்....

x
தினத்தந்தி 11 May 2022 8:05 AM GMT (Updated: 2022-05-11T13:35:01+05:30)


சிவகிரி அருகே பொதுமக்களை பயமுறுத்தி வந்த மர்ம விலங்கு, நாய் கடித்த நிலையில் இறந்து கிடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே தாண்டாம் பாளையம் பகுதியில் உள்ள செங்காளிகாட்டு புதுர் ஊஞ்ச காட்டுவலசு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மர்ம விலங்கு சுற்றித் திரிவதாக பொது மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது,
இந்நிலையில் இன்று காலை செங்காளிகாட்டுபுதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அரை அடி உயரமுள்ள மர்ம விலங்கை நாய் ஒன்று கடித்து குதறியதில் இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுத்தை குட்டியாக இருக்குமா என்று பயந்தவாறு அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி இல்லை என தெரியவந்தது.
மேலும் இது என்ன விலங்கு என்று தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire