- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அறங்காவலர் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண்: இதுதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

x
தினத்தந்தி 16 May 2022 8:28 AM GMT (Updated: 2022-05-16T13:58:37+05:30)


அறங்காவலர் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண் பங்கேற்றுள்ளார், இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வேலூர்,
இந்து சமய அறநிலையத்துறை விழாவில் இஸ்லாமிய பெண் பங்கேற்றுள்ளார் என்றும் இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வேலூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு அடுத்த மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire