மது விற்ற 21 பேர் சிக்கினர்


மது விற்ற 21 பேர் சிக்கினர்
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 21 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மது பாட்டில்கள் விற்றதாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 456 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story