மது விற்ற 24 பேர் கைது


மது விற்ற 24 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:45 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்கள் விற்றதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 209 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story