கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே தெற்கு பொன்னன்விடுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள தண்ணீரில்லா கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story