புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

பூவந்தி அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமத்தில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 60 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.



Next Story