ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல்
ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடந்தது.
நீடாமங்கலம் அருகே வையகளத்தூரில் உள்ள ரெயில்வே கேட் கீ மேனாக வேலை பார்த்து வருபவர் பிரவீன்ராஜ் (வயது36). இவர் நேற்று பணியில் இருந்த போது வையகளத்தூரை சேர்ந்த 3 பேர் தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து தஞ்சை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் தஞ்சைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire