ஆட்டோ டிரைவர்கள் மனு


ஆட்டோ டிரைவர்கள் மனு
x

ஆட்டோ டிரைவர்கள் மனு

ராமநாதபுரம்

ராமேசுவரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுவதற்கு புதிய பெர்மிட் வழங்க வலியுறுத்தி பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர்.


Related Tags :
Next Story