விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் உன்னங்குளம் ஊராட்சியில் கிராம சுகாதார தன்னிறைவு திட்டம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழப்புணர்வு பேரணி நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் குமுதா பெருமாள் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், சுகாதார ஊக்குனர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story