இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம் மேற்கொண்டனர்.

விருதுநகர்


விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவோம், மத சார்பின்மையை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பிரசார நடை பயணம் மேற்கொண்டனர். மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் இந்த நடை பயணம் பழைய பஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த நடை பயணத்தில் கட்சி நிர்வாகிகள் சக்கணன், முத்துக்குமார், முருகேசன், பாண்டியன், மாரீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story