மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி, சப் இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடுகனூர் கிராமத்தின் அருகே உள்ள ஆற்றுப் படுகையில் இருந்து குப்புசாமி (வயது 55), பொன்னன் (59) ஆகியோர் மாட்டு வண்டியில் மணலை திருடி வந்து கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.


Next Story