- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொடர் கனமழையால் கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைப்பு-இன்று நடக்கிறது



தொடர் கனமழையால் கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஏலம் இன்று நடக்கிறது
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து இந்த பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் பருத்தி எடை போடுதல் மற்றும் விற்பனை விவரங்கள் அறிவித்தல் உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நேற்று நடைபெறுவதாக இருந்த பருத்தி ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது.
நேற்று ஒத்திவைக்கப்பட்ட பருத்தி ஏலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பருத்தி மூட்டைகள் இன்று ஏலம் விடப்பட்டு, விலைப்புள்ளிகள் அறிவிக்கப்படும் என சம்பந்தப்பட்ட கூட்டுறவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire