விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்


விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் மற்றும் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் கோவில் கொடை விழா நடைபெற்றது. இவ்விழாவைமுன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் சிறிய மாட்டு வண்டி 16 ஜோடியும், நடு மாட்டு வண்டி 11 ஜோடியும், ஆக மொத்தம் 27 ஜோடி மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன.

வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story