- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி



திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் மாணவிகள் உழவார பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கு கோவில் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விமலா முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் ஆசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire