தி.மு.க. பிரமுகர் தற்கொலை


தி.மு.க. பிரமுகர் தற்கொலை
x

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 30). தி.மு.க. பிரமுகரான இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை


மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 30). தி.மு.க. பிரமுகரான இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மணிகண்ட பிரபு, சிறு தொழில் செய்து வந்துள்ளார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், இவருக்கு திரும்ணமாகி, மனைவி மற்றும் ஒரு குழந்தை இருந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2-வது குழந்தையும் பிறந்துள்ளது. இந்தநிலையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story