திருட்டு வழக்கில் தந்தை- மகன் கைது


திருட்டு வழக்கில் தந்தை- மகன் கைது
x

திருட்டு வழக்கில் தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே உள்ள சங்கனாபுரத்தை சேர்ந்த பிச்சைக்குட்டி மகன் மாசானம் (வயது 46). இவரும், அவருடைய மகனும் பழவூர், ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்கள். இதுதொடர்பாக பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தார்.


Next Story