மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி


மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி
x

விருதுநகரில் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூரின் பரிந்துரையின் பேரில் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து கத்தாளம்பட்டியை சேர்ந்த ராணி ராஜ்குமார் என்பவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.1½ லட்சமும், சிவகாசியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு இதயநோய் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரமும், மானகசேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு இதய நோய் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி பெற்றவர்கள் பிரதமர் மோடிக்கும், மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story