மாவட்டத்தில்2 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில்2 பேருக்கு கொரோனா
x

கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 695 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 944 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டார். தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 போ் பலியாகி உள்ள னர்.


Related Tags :
Next Story