மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில்  3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Nov 2022 7:30 PM GMT (Updated: 21 Nov 2022 7:30 PM GMT)

கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 630 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 872 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். இதில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Related Tags :
Next Story