பா.ஜனதாவில் இணைந்தனர்


பா.ஜனதாவில் இணைந்தனர்
x

நெல்லையில் பா.ஜனதாவில் மாற்று கட்சியினர் இணைந்தனர்

திருநெல்வேலி

நெல்லை சி.என்.கிராமத்தை சேர்ந்த அ.ம.மு.க. மாவட்ட துணை செயலாளர் உடையார் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் டி.வி.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தச்சநல்லூர் தெற்கு மண்டல தலைவர் மேகநாதன், நிர்வாகிகள் இசக்கிராஜா, மலையரசன், இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story