லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாகுல் அமீது (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story