தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு


தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு
x

தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை
சிவகங்கையை அருகே மேலவாணியங்குடி பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று மாலையில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தபடி சென்றது. மீண்டும் சிறிது நேரத்தில் அந்த விமானம் அவ்வழியாக தாழ்வாக பறந்து சென்றது. தொடர்ந்து 3 முறை இதே போல விமானம் தாழ்வாக பறந்தது. பின்னர் மதுரை நோக்கி பறந்து சென்றது. இதை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






Next Story