மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலின் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்தநிலையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story