மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா


மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா
x

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பொங்கலிட்டும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


Next Story