செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு


செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு
x

ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் செந்தில் முருகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story