- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை



பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையின் சுவற்றில் மர்ம நபர்கள் துளை போட்டு நகை, பணத்தை திருட முயன்றனர். சுவரில் துளை போட முடியாததால் 5 ஆயிரம் பவுன் நகைகள், ரூ.20 லட்சம் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா நேரடி மேற்பார்வையில் 2 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire